Thursday, August 14, 2014

தியாக வரலாறு குறித்த உரை *முனைவர் சௌந்தர மகாதேவன்


“தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத்திருவுளமோ!”

என்று மகாகவி பாரதி வினவிய வினா இன்னும் காற்றலைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

வேருக்கு உயிர்தந்த உயர்ந்த மனிதர்களோடு சுதந்திரத்திருநாளன்று காலை 11 முதல் 12 வரை AMN தொலைக்காட்சியில் உங்கள் இல்லம் வருகிறேன்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,கேப்டன் இலட்சுமி சாகல்,வீரமங்கை ஜான்சிராணி லக்குமிபாய்,வீரமங்கை ஜல்காரி பாய்,வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் தியாக வரலாறு குறித்து ஒரு மணிநேரம் உரையாற்றி உள்ளேன்.

தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் AMN தொலைக்காட்சி அஞ்சல் செய்கிறது.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home