Monday, March 16, 2015

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “மனத்துளி” எனும் மாணவர் கவிதைநூல் விழா



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாளை17.3.15 அன்று காலை 10 மணிக்கு மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற உள்ளது.திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் திரு.சுமித்சரண் I.P.S. அவர்கள், பங்கேற்று தமிழ்த் துறையும் மாணவர் பேரவையும் இணைந்து தயாரித்துள்ள “மனத்துளி” எனும் மாணவர் கவிதைநூலை வெளியிட உள்ளார்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home