Friday, September 26, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்பேரவை சார்பில் பாரதப் பிரதமரின் ஜம்மு காஷ்மீர் வெள்ளநிவாரணநிதியாக ரூ ஒரு லட்சம் நிதியதவி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாணவர் பேரவைத் தலைவர் வழங்கினார்.



பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்பேரவை சார்பில்            பாரதப் பிரதமரின் ஜம்மு காஷ்மீர் வெள்ளநிவாரணநிதியாக  ரூ ஒரு லட்சம் நிதியதவி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாணவர் பேரவைத் தலைவர் வழங்கினார்.
 *                       *                  *               *
கடும் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில வெள்ளநிவாரணத்திற்கு உதவும் பொருட்டு, பாரதப் பிரதமரின் வெள்ளநிவாரண நிதிக்கு மாணவர்பேரவை சார்பில் ரூ ஒரு லட்சம் நிதியதவியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரனிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 26.9.14 அன்று மாலை 6 மணியளவில் மாணவர் பேரவைத் தலைவர் ஏ.முகமது அப்சர் வழங்கினார்.  கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன்,அலுவலக மேலாளர் காதர் அவுலியா,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாதிக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home